Tuesday, November 30, 2010

முகம்


கடவுள் உனக்கு ஒரு முகத்தைத் தான் தந்திருக்கிறார். மற்றொன்றை நீ தான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். - ஷேக்ஸ்பியர் -

2 comments:

நிலாமகள் said...

அற்புதமான படமும் கருத்தும்... அபூர்வமாய் அமைய படங்களுக்கான தேடல் அதிகமோ தோழி...?

யசோதா.பத்மநாதன் said...

:) மகிழ்ச்சி நிலா.

சில வேளைகளில் படங்கள் பொருத்தமாய் அமைந்து விடுவதுண்டு.
கூகுள் இமேஜ் நிறையப் படங்களைக் கொண்டிருக்கிறது.

இண்டியன் பெயிண்ட்டிங்ஸ் என்று தேடினால் ரவி வர்மாவின் அற்புதமான படங்களை எல்லாம் கொண்டுவந்து கொட்டுகிறது.

அங்கு தான் படத்தில் இருக்கிற நிலா மகளையும் கண்டெடுத்தேன்.

பிடிக்கின்ற படங்களை அவ்வப்போது சேகரித்து வைத்துக் கொள்கிறேன்.

கலைகள் அற்புதம் இல்லையா தோழி?