பேசித் தீருங்கள்
பேசியே வளர்க்காதீர்கள்
உரியவரிடம் சொல்லுங்கள்
ஊரெல்லாம் சொல்லாதீர்கள்
சங்கடமாய் இருந்தாலும்
சத்தியமே பேசுங்கள்
எதிர்தரப்பும் பேசட்டும்
என்னெவென்று கேளுங்கள்
சீக்கிரம் தீர்வு வரும் பாருங்கள்
யாரோடும் பகையில்லாமல்
புன்னகைத்து வாழுங்கள்
ஏனென்றால்,
வாழ்க்கை குறுகியதும் மிகவும் அழகானதும் ஆகும்.
![]() |
2021.12.21 |
-1.5.2024 அன்று இறைபதம் எய்திய என் தாயாரின் டையறிக் குறிப்பில் இருந்து. -
No comments:
Post a Comment