Saturday, July 3, 2021

சில பொன் மொழிகள்

 


மிகச் சிறிய விடயங்களை ஆழமாக அறிந்து கொள்பவனே நிபுணன் ஆகிறான்.


நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் செளகரிகங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.


தன் பிள்ளைகளுக்கு பிறர் மீது அன்பு செலுத்தக் கற்றுக்கொடுப்பதன் மூலமாக தாய் தன் கடமையைச் செய்து முடிக்கிறாள்.


ஒரு மனிதனுடய குணத்தைப் பற்றி அறிவதற்கு அவனுடய எண்ணங்களையும் செயல்களையும் அவதானிதால் போதுமானது. 


ஒரு நூலகத்தையும் தோட்டத்தையும் வைத்திருக்கும் ஒருவனுக்கு வேறு எதுவும் தேவை இல்லை.


கிணற்றில் தவறி விழுந்து விட்டது பற்றி வருத்தப் பட வேண்டாம். அந்த வாய்ப்பைப் பயன் படுத்தி நன்றாகக் குளித்து விட்டு வா.

whatsapp இல் வந்தவை. (4.7.21.)

No comments: