Friday, November 29, 2019

பெண் என்பவள்....


மனைவியர் இளய வயதில் கணவனுக்குத் தலைவியாகவும், மத்திய வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் விளங்குகின்றார்கள்.
                                  - பிரான்சிஸ். பேகன். -

தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ்வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.
                                  - எமர்சன் -

‘புதுமலரல்ல; காய்ந்த
புற்கட்டே அவள் உடம்பு!
சதிராடும் நடையாள் அல்லள்;
தள்ளாடி விழும்மூ தாட்டி
மதியல்ல முகம வட்கு
வறள் நிலம்! குழிகள் கண்கள்!
எதுஎனக் கின்பம் நல்கும்?
இருக்கிறாள் என்ப தொன்றே!
                             - பாரதி தாசன், குடும்பவிளக்கு, முதியோர்காதல்.- 

No comments: