"உள்ளக் கமலமடி உத்தமனார் வேண்டுவது"
சீனத்து சிங் சிந்தனை சூப்பர்.சொல்லுக சொல்லிற் பயனடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல். வள்ளுவர் எதையும் சொல்லத் துவங்குமுன்னே பயனிலாச் சொல் சொல்லிப் பயனில்லை என்றால் ,மௌனம் சாதிக்கச் சொல்கிறாரோ?சுப்பு தாத்தா.
கச்சிதமா விளக்கீட்டீங்க தாத்தா. சொல்லுக்கு அழகு கூட்டீட்டீங்க!யார் சொன்னார் என்று தெரியவில்லை. ‘சும்மா இரு; சொல்லற’ என்றொரு வாக்கியம் கூட அறிந்த ஞாபகம்.
Post a Comment
2 comments:
சீனத்து சிங் சிந்தனை சூப்பர்.
சொல்லுக சொல்லிற் பயனடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.
வள்ளுவர் எதையும் சொல்லத் துவங்குமுன்னே பயனிலாச் சொல் சொல்லிப் பயனில்லை என்றால் ,
மௌனம் சாதிக்கச் சொல்கிறாரோ?
சுப்பு தாத்தா.
கச்சிதமா விளக்கீட்டீங்க தாத்தா. சொல்லுக்கு அழகு கூட்டீட்டீங்க!
யார் சொன்னார் என்று தெரியவில்லை. ‘சும்மா இரு; சொல்லற’ என்றொரு வாக்கியம் கூட அறிந்த ஞாபகம்.
Post a Comment