
மக்களிடம் போ,
அவர்களுடன் வசி,
அவர்களிடம் கற்றுக் கொள்,
அவர்களை நேசி,
அவர்களுக்குப் பணி செய்,
அவர்களுடன் சேர்ந்து திட்டமிடு,
அவர்களுக்கு என்ன தெரியுமோ
அதிலிருந்து தொடங்கு,
அவர்களிடம் என்ன இருக்கிறதோ
அதை வைத்து எழுப்பு!
அண்மையில் வாசிக்கக் கிட்டிய ‘அறிவுக்கு ஆயிரம் வாசல்’ என்ற ரா.கி.ரங்கராஜன் அவர்களுடய புத்தகம் ஒன்றிலிருந்து;
மேலதிக குறிப்பு; அவ் வாசகம் பிலிப்பைன்ஸ் நாட்டு கிராமமொன்றின் சுவரொட்டியில் காணப்பட்ட வாசகம் என்ற குறிப்புக் அப்புத்தகத்தில் காணப் படுகிறது.
எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.