tag:blogger.com,1999:blog-4069316460017699157.post8537403022802122324..comments2023-06-06T08:12:22.694-07:00Comments on உள்ளக் கமலம்: தீர்ப்புகள்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-29107898255473936662012-12-09T15:24:35.223-08:002012-12-09T15:24:35.223-08:00 :) சுப்புத்தாத்தா,அன்றாட வாழ்க்கையில் நாம் நம்புக... :) சுப்புத்தாத்தா,அன்றாட வாழ்க்கையில் நாம் நம்புகின்ற ஒருவரின் பக்க நியாயங்களை மட்டும் கேட்டு விட்டு சில தனிப்பட்ட தீர்மானங்களுக்கு வந்து விடுகிறோம் இல்லையா? <br /><br />அவரவர்க்கு இருக்கும் அவரவருக்கான நியாயங்கள்.இல்லையா? தீர்மானங்களுக்கு வரமுன்னர் அதையும் சற்றே பார்க்க வேண்டும் கேட்கவேண்டும் என்பது தான் என் தாழ்மையான அபிப்பிராயம்.<br /><br />வரவுக்கு நன்றி தாத்தா. அடிக்கடி வாங்கோ.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4069316460017699157.post-56776434318459166782012-12-06T21:39:28.516-08:002012-12-06T21:39:28.516-08:00//ஒருவரை விசாரித்து விட்டு இருவருக்குத் தீர்ப்புச்...//ஒருவரை விசாரித்து விட்டு இருவருக்குத் தீர்ப்புச் சொல்லாதே!//<br /><br /><br /> யார் யாரிடம் சொல்கிறார் என்று தெரியவில்லையே !!<br /><br /> அலுவலகத்திலிருந்து களைப்புடன் வந்த கணவனிடம் மாமியார் போட்டுக்கொடுத்ததைக் கேட்டுவிட்டு, கணவனிடம் மனைவி சொல்வதா ?<br /><br /> சமன் செய்து சீர்போல் அமைந்து ஒருபாற் கோடாமை சான்றோருக்கு அணி . என்று சொல்லலாம். <br /><br /> ஆனால், வீட்டு மனைவி கோபத்தில் இருக்கும்பொழுது எதுவுமே எடுபடாது. <br />\<br /> சுப்பு தாத்தா.<br /><br /> sury sivahttps://www.blogger.com/profile/00589754677989702576noreply@blogger.com