tag:blogger.com,1999:blog-4069316460017699157.post7833564951846788862..comments2023-06-06T08:12:22.694-07:00Comments on உள்ளக் கமலம்: பேச்சு Vs செயல்யசோதா.பத்மநாதன்http://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-4069316460017699157.post-65414294597725834532014-12-07T15:38:51.018-08:002014-12-07T15:38:51.018-08:00செந்தாமரைத் தோழி,
உங்கள் ’மனித நேயம் மலர வைக்கும்...செந்தாமரைத் தோழி,<br /><br />உங்கள் ’மனித நேயம் மலர வைக்கும் பகிர்வு’என்ற உங்கள் கருத்துரை தவறுதலாக அழிக்கப் பட்டு விட்டது. தயவு கூர்ந்து பொறுத்தருள்க.<br /><br />மீண்டும் வருக. தொடர்ந்தும் வருக. உங்கள் நாட்கள் இனியவை ஆகுக!!யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4069316460017699157.post-38664693233069465212014-11-25T15:23:37.068-08:002014-11-25T15:23:37.068-08:00ஓம் நிலா. கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட அமைதியாக...ஓம் நிலா. கதைத்து நேரத்தை வீணாக்குவதை விட அமைதியாக செயலில் இறங்கி விடுவது நேரத்தையும் சக்தியையும் மீதப்படுத்தி விடும்.<br /><br />இதனை ஜூலி பிஷப் (நம் வெளிநாட்டமைச்சர்; பாராளு மன்றத்தில் இருக்கின்ற ஒரே ஒரு பெண் அமைச்சர்)தன் பேச்சொன்றில் குறிப்பிட்டிருந்தார்.<br /><br />நன்றி நிலா. வருகைக்கும் கருத்துக்கும்.யசோதா.பத்மநாதன்https://www.blogger.com/profile/02683786571817923059noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4069316460017699157.post-12555775171495132512014-11-25T01:41:19.098-08:002014-11-25T01:41:19.098-08:00ஆம் தோழி. அதனால் தானோ குரைக்கிற நாய் கடிக்காது என்...ஆம் தோழி. அதனால் தானோ குரைக்கிற நாய் கடிக்காது என்றனரோ...<br /><br />அளவான பேச்சும் அபரிமிதமான செயலும் மனிதனை உன்னத நிலைக்கு உயர்த்த வல்லவை தான்!!நிலாமகள்https://www.blogger.com/profile/06798149013640447206noreply@blogger.com