இம்ரான்கான் ஒரு முறை சொன்னார்,
’உடம்பின் கவர்ச்சியைக் காட்டுவது தான் அழகு என்று பல பெண்கள் நினைக்கிறார்கள்.அது மிகவும் தப்பு. அழகு என்பது மனதில் இருந்து வருகிறது. உடம்பில் இருந்து அல்ல.’- செய்தி -
அக அழகே அழகு இல்லையா நண்பரே? ஆடைக்குப் பின்னே தானே அணிகள் எல்லாம்! அண்மையில் பழமொழி 400 என்ற பதினெண் கீழ் கணக்கு நூலில் அந்தப் பழமொழியைக் கண்டேன். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது. வரவுக்கு நன்றி :)
4 comments:
உண்மை சகோதரி
மகிழ்ச்சி. வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.
அருமையான தகவல்
சிறந்த பதிவு
அக அழகே அழகு இல்லையா நண்பரே?
ஆடைக்குப் பின்னே தானே அணிகள் எல்லாம்!
அண்மையில் பழமொழி 400 என்ற பதினெண் கீழ் கணக்கு நூலில் அந்தப் பழமொழியைக் கண்டேன். உங்களோடு பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
வரவுக்கு நன்றி :)
Post a Comment