Wednesday, March 23, 2016

சொல்லும் மெளனமும்




ஒரு கருத்தைச் சொல்ல ஒரு சொல் போதுமென்னும் போது இரு சொற்களைப் பயன்படுத்தாதே.

அந்தக் கருத்தால் எந்தப் பயனும் இல்லை எனும் போது அந்த ஒரு சொல்லையும் விரயம் செய்யாதே!

- சீன அறிஞர். சிங் செள -