Sunday, May 31, 2015

ஒழுக்கம்



ஒழுக்கம் என்பது சாட்சி இல்லா இடத்திலும் நேர்மையாய் இருப்பது.
சுத்தம் என்பது கண் காணா இடங்களையும் தூய்மையாய் வைத்திருப்பது.

“பாற்கடல்” நூலில் வைரமுத்து.

Wednesday, May 6, 2015

அறிவின் கூறு




தேவை இல்லாத அறிவு இரட்டிப்பு மடமை.