Wednesday, March 7, 2012

சினேகம்

Poems Graphic #41

2 comments:

நிலாமகள் said...

உற‌வுக‌ளினும் மேலான‌ உன்ன‌த‌ம‌ல்ல‌வா ந‌ட்பு!!

யசோதா.பத்மநாதன் said...

உண்மைதான்.
ஆனால் இரத்த பந்தம் இன்னொரு விதம். அது தானாடா விட்டாலும் தசையாட வல்லது.

நட்பு;அதற்கு ஈடு இணை ஏதம்மா? மனித குலத்துக்குக் கிடைத்த மகத்துவம் நட்பு!

நன்றி தோழி வரவுக்கும் பகிர்வுக்கும்.