Thursday, February 18, 2010

வாழ்க்கைப் பாதையில்....



எதைக் கண்டு ஒரு மனிதனுக்குச் சிரிப்பு வருகின்றது என்று கவனி.அவன் எப்படிப் பட்டவன் என்று மிக நன்றாகத் தெரிந்து கொண்டு விடலாம்.


ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல.விழுந்த போதெல்லாம் எழுந்தான் என்பதே பெருமை.


பிறருடைய வார்த்தை உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒரு நாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய!